Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 20 ஜூன், 2011

மகிபனைத் தேடி

13.01அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே என்னை as
13.02அழைப்பின் குரல் கேட்டேன் என் ஆண்டவர் என உணர்ந்தேன் as
13.03அல்லேலுயா அல்லேலுயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் as
13.04அல்லேலுயா ஆனந்தமே நான் அல்லேலுயாப் பாடி ஆனந்திப்பேன் as
13.05அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம் as
13.06அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டே as
13.07அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார் as
13.08அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அதுதான் இயேசு அன்பு as
13.09ஆசை என் இயேசு இராஜனாம் வாசலில் நிற்கின்றார் as
13.10ஆயிரம் வருடம் அரசாட்சியே as
13.11ஆர் இவராராரே இந்த அவனியோர் மானிடமே as
13.12ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையாக as
13.13ஆண்டவரின் தோட்டம் அழகுமலர் கூட்டம் as
13.14இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே as
13.15இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள் as
13.16இயேசு இராஜனில் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் as
13.17இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே as
13.18இயேசுவின் நாமமே திரு நாமம் முழு இருதயத்தால் தொழுவோர்as
13.19இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே as
13.20இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை as
13.21இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ளவந்தார் as
13.22இன்னமும் தாமதம் ஏன் இன்ப சத்தம் கேளாயோ as
13.23உன்னத தேவனுக்கே மகிமை உலகில் சமாதானம் as
13.24எந்த காலத்திலும் எந்த வேளையிலும் இயேசுவே உம்மை நான் as
13.25எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தரே as
13.26எக்காள சத்தம் வானம் ஒலித்திடவே as
13.27எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் உந்தன் as
13.28எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா as
13.29என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் as
13.30என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் எனை நடத்தும் as
13.31ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்as
13.32கட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் as
13.33கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறாரே தாழ்சி அடைகிலேன் as
13.34கண்மணி நீ கண்வளராய் விண்மணி நீ as
13.35காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே as
13.36காணாத ஆட்டின் பின்னே கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் as
13.37கைகளால் பெயர்க்கப்படாத பெரும் கல் ஒன்று உருண்டோடுதே as
13.38சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே சர்வ வல்ல யேசு as
13.39சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் as
13.40சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே as
13.41சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்களம் அதில் கிரியேக as
13.42நம் தேவனைத் துதித்துப் பாடி அவர் நாமம் போற்றுவோம் as
13.43நன்றியால் பாடிடுவோம் -2 நல்லவர் இயேசு மெசியாவை as
13.44நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க அவரோ உன்னைத் as
13.45திருப்பாதம் நம்பிவந்தேன் கிருபை நிறையேசுவே as
13.46தீனதாயாளா இயேசுநாதா சேவையில் நீதியின் காவலனே as
13.47துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை as
13.48தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார் வந்தார் as
13.49தேவதேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் as
13.50தேவலோகமதில் சேவிப்பார் தூயவர்கள் தேவலோகமதில் as
13.51தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் உம் as
13.52பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திரு as
13.53பாடாத இராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள்ஆடும் as
13.54பாடினால் பாடுவேன் இயேசு பாலனை உன்னைப்பாடினால் as
13.55போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே as
13.56மகிபனையே அனுதினமே மகிழ்வோடே துதித்திடுவேன் as
13.57மாரிடா என் மா நேசரே ஆகா மாறாதவர் as
13.58வழிஎன்றால் எது அது ஜீவ வழி வழிகாட்டிட வந்தவர் யார்? as
13.59வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில் as
13.60வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தி போற்றி as
13.61வான்வெள்ளி பிரகாசிக்குமே உலகில் ஒளி as
13.62விந்தை கிறிஸ்தேசு இராஜா உந்தன் கிருபை என் மேன்மை as

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular