Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 6 டிசம்பர், 2010

மனுசர் அவருக்குள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்

சங்கீதம் 72 :17 மனுசர் அவருக்குள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்
மூன்று விதமான ஆசிர்வாதங்கள் 


  1. வானத்துக்குரிய ஆசீர்வாதம் 
  2. ஆழத்துக்குரிய ஆசீர்வாதம்
  3. பதவிக்குரிய ஆசிர்வாதம் .
ஆதியாகமம் 49 : 28 
யோசேப்புக்கு  யாக்கோபு ஆசீர்வதித்தான்.


தமது சாயலில் இருக்கும் போது ஆசிர்வதித்தார்.
தேவ சாயலில் மனுஷன் மாறும் போதும், வேதனையோடு ஆசீர்வதிக்கபடுவான்.
தேவசாயலைக்காத்துக் கொளளும் போது கர்த்தரின் அசிர்வாதாம் ஜசுவரியத்தைத் தரும்.
இந்த ஆசிர்வாதங்களை எப்படி பெற்றுக்கொள்வது ?
1 .ஆபிரகாம்(ஆதி 24:35)
 பயந்தான்  (ஆதி 22 :11 ,12)
 கிழ்படிந்தான் (ஆதி 22 ;15 -17)
2 .ஈசாக்கு(ஆதி 27 : 4)
ஈசாக்கு ஆசிர்வதித்த ஆசிர்வாதங்கள் .
3 .மோசே(யாத் 39 :42 -43)
 கர்த்தர் மோசேக்கு கிற்பித்தபடி செய்தார்.
மோசே ஜனங்களை  ஆசீர்வதித்தான்.
  • நம் பெற்றோருக்கு கொடுத்து ஆசிர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டும்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular